Friday, September 24, 2010

கனவு..!


இரவு வருகிறதோ இல்லையோ
கனவு வருகிறது..!
கனவு வருகிறதோ இல்லையோ..,
இமைகளை மூடினால்
நீ வருகிறாய்..!!

மரணம்..


மரணம் என்றால்
நான் பயந்து விடுகிறேன்...
நான் இறந்து விடுவேன் என்பதால் அல்ல,
உனை பிரிந்து விடுவேன் என்பதால்!!!