skip to main
|
skip to sidebar
கவிதை சாரல்கள்-2
பிரேமலதா கிருஷ்ணன்
Wednesday, March 31, 2010
வண்ணத்துப் பூச்சி
ஒரே சட்டையோடு
வாழ்நாளையே கழிக்கிறது
வண்ணத்துப் பூச்சி!
(-தென்றல்)
அழகிய கவிதை!!!
தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகை பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்!
(விகடன்)
Tuesday, March 2, 2010
நம் நட்பு...
உன் நட்பு..
மழைக்காலத்தில்
ஆலமரக்கிளையில்
ஒதுங்கும் பறவை
போலானாலும்,
என் நட்பு..
அந்த ஆலமரம் போன்று
உறுதியானது!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கப்பலையே கவிழ்த்து விடும்
உன் காந்தக் கண்களில்
என் காகித ஓடமா
கரை சேர போகிறது???
பூமியை
நனைக்கும் நீ
என்னையும்
நனைப்பாயா??
நானும்
விதை நிலம் தான்!!!
Blog Archive
►
2012
(1)
►
January
(1)
►
2011
(6)
►
November
(1)
►
March
(3)
►
February
(1)
►
January
(1)
▼
2010
(11)
►
December
(1)
►
September
(2)
►
April
(5)
▼
March
(3)
வண்ணத்துப் பூச்சி
அழகிய கவிதை!!!
நம் நட்பு...
About Me
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile
Followers
My Popular Posts