Tuesday, March 2, 2010

நம் நட்பு...


உன் நட்பு..
மழைக்காலத்தில்
ஆலமரக்கிளையில்
ஒதுங்கும் பறவை
போலானாலும்,
என் நட்பு..
அந்த ஆலமரம் போன்று
உறுதியானது!!!

No comments:

Post a Comment