Thursday, April 8, 2010

கலைந்து போனாய்!



நிலைத்திருக்கும்
நம் நட்பு என்று நினைத்தேன்...
கலைந்து போகும்
கனவாகிப் போனாய்!
கலைந்து போனது கனவு மட்டும் அல்ல,
என் நம்பிக்கையும் தான்..!

3 comments:

  1. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  2. நல்ல கவிதை ....!!!!!

    இது போல நிறைய கவிதை
    எழுத என் பாராட்டுகள் !!!!!!!!!!!

    ராஜேஷ்

    ReplyDelete