Tuesday, March 22, 2011

நீ வருவாயென....



கதவுகளைத் திறந்தேன்
காற்று வந்தது...
என் நினைவுகளையும்
திறந்தே வைத்திருக்கிறேன்
நீ வருவாயென....

Monday, March 21, 2011

நினைவின் வருடல்




இன்றும் என் விழிகளில்
உன் நினைவுகளின் வருடல்கள்....
கனவாக அல்ல...கண்ணீராக!

Wednesday, March 16, 2011

நீ..




கனவெல்லாம் நீ..
உனைக் காண பகலெல்லாம் உறங்குகிறேன்..!