skip to main |
skip to sidebar
கதவுகளைத் திறந்தேன்
காற்று வந்தது...
என் நினைவுகளையும்
திறந்தே வைத்திருக்கிறேன்
நீ வருவாயென....
இன்றும் என் விழிகளில்
உன் நினைவுகளின் வருடல்கள்....
கனவாக அல்ல...கண்ணீராக!
கனவெல்லாம் நீ..
உனைக் காண பகலெல்லாம் உறங்குகிறேன்..!