Tuesday, March 22, 2011

நீ வருவாயென....



கதவுகளைத் திறந்தேன்
காற்று வந்தது...
என் நினைவுகளையும்
திறந்தே வைத்திருக்கிறேன்
நீ வருவாயென....

No comments:

Post a Comment