Tuesday, April 6, 2010

உதடு!

இறைவன் எழுதிய
இரு வரி கவிதை...
உதடுகள்!

2 comments:

  1. எல்லா பெண்களும்
    உதட்டை அழகாய் காட்டுவதற்காக
    லிப்டிக் பூசிக்கொள்கிறார்கள்
    நீ மட்டும்தான்
    உதட்டின் அழகை மறைத்துக் கொள்வதற்காக
    லிப்டிக் பூசுக்கிறாய்!

    ReplyDelete