Monday, April 5, 2010

உரிமை



பெண் : என் அனுமதியின்றி
என்னைத் தொடும் உரிமை
யார் தந்தது உனக்கு??

காற்று : என்னைக் கேட்டா என்னை சுவாசித்தாய்?

No comments:

Post a Comment